வெள்ளமடையில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடத்தும் வேளாண் பல்கலை., மாணவர்கள்

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 350 பேர் வெள்ளமடை சுற்றுவட்டார கிராமங்களை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 350 பேர் வெள்ளமடை சுற்றுவட்டார கிராமங்களை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டம், அன்னூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட நான்கு கிராமங்களான, வெள்ளமடை, காளிபாளையம், தொட்டிபாளையம், சாமநாயக்கன்பாளையம் ஆகியவற்றைத் தத்தெடுத்து அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நாட்டு நலப்பணித்திட்டத்தின் கீழ் கிராம மக்களுக்கு சேவை செய்ய உள்ளனர்.

இந்த வருடம், நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம், வெள்ளமடை கிராமத்தில், கடந்த 7-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியை, வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மையர் வரதராஜூ தலைமையேற்று தொடங்கி வைத்தார்.



தொடர்ந்து, கிராம மக்கள், மாணவர்களிடம் தத்தெடுக்கப்பட்ட கிராமத்திற்கு என்னென்ன செய்யப் போகிறார்கள்? என்று தெரிந்து கொண்டனர். பின்னர், மாணவர்கள் அந்த கிராமத்தை ஒரு முன்னோடி கிராமமாக மாற்றுவதே தங்கள் குறிக்கோள் என உறுதிமொழி எடுத்துகொன்டனர்.

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...