இந்திய ராணுவத்திற்கு தேர்வான வீரத் தமிழச்சி அன்னபூரணி

தேனி: தமிழகத்தைச் சேர்ந்த வீரமங்கை அண்ணபூரணி இந்திய ராணுவத்தில் பணியாற்றுவதற்கு தேர்வாகி பெருமை சேர்த்துள்ளார்.

தேனி: தமிழகத்தைச் சேர்ந்த வீரமங்கை அண்ணபூரணி இந்திய ராணுவத்தில் பணியாற்றுவதற்கு தேர்வாகி பெருமை சேர்த்துள்ளார்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணபூரணி. இவர், இந்தியா ராணுவத்தில் சேர்வதற்கு பல முறை முயற்சி செய்து வருகிறார். இந்த நிலையில், பெங்களூரூவில் ராணுவத்திற்கு ஆட்சேர்க்கும் இந்திய சேவைகள் தேர்வு வாரியத்தில் தேர்வு எழுதினார். உலகில் 2-வது கடினமான விதிமுறைகளைக் கொண்ட இந்தப் பயிற்சி மையத்தில், வீரர்களுடன் சேர்ந்து, அவர்களுக்கு இணையான பயிற்சிகளைப் பெற்றார். ஏழைக் குடும்பத்தை பின்னணியாகக் கொண்ட வீரமங்கை அண்ணபூரணி, முதல் தரத்தில் தேர்ச்சி பெற்றதுடன், ராணுவ அதிகாரியாகவும் உயர்வு பெற்றார்.



தமிழகத்தில் இருந்து பல பெண்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக தேர்வாகியுள்ளனர். யாரும் பெரிய அளவிலான முயற்சிகளை மேற்கொள்ளாமல் இருந்து விடுகின்றனர். ஆனால், இதனை உடைத்தெறிந்து ஆன்டிப்பட்டியில் இருந்து இந்திய ராணுவத்தில் கமாண்டராக வீரத்தமிழச்சி அன்னபூரணி தேர்வாகியுள்ளார்.

ஏற்கனவே, போபால் மற்றும் அலகாபாத்தில் நடைபெற்ற இரண்டு தேர்வுகளில் தோல்வியடைந்த அவர், தனது பெற்றோர்களின் ஆதரவாலும், ஊக்கத்தாலும் 3-வது முறையாக தேர்வு எழுதி, ராணுவத்திற்கு தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். அந்த வீரமங்கைக்கு நமது சல்யூட்..!

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...