கோவையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட யானைக்கு சிகிச்சை

கோவை : நரசிபுரம் பகுதியில் உடல் நலக்குறைவு ஏற்பட்ட யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.


கோவை : நரசிபுரம் பகுதியில் உடல் நலக்குறைவு ஏற்பட்ட யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.



கோவை மாவட்டம் சுந்தரவயலை அடுத்த நரசிபுரம் பகுதியில் நேற்று 55 வயது மதிக்கத்தக்க யானை ஒன்று உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு படுத்திருந்தது. இது குறித்து தகவலறிந்த வனத்துறை மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்ற அந்த யானைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.



அந்த யானைக்கு குடல் சமந்தமான நோய் ஏற்பட்டிருக்கலாம் என்றும், இது யானைகளுக்கு பொதுவாக ஏற்படக்கூடிய பிரச்சனை தான் என்றும் மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர். 

தற்போது, அந்த யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...