கோவை நகரை தூய்மைப்படுத்திய தனியார் நிறுவன ஊழியர்கள்

கோவை : கோவை 6-வது வார்டுக்குட்பட்ட டி.வி.எஸ் நகர் பகுதியை தூய்மைப்படுத்தும் பணியில் 'அட்ராய்ட் பவர் சிஸ்டம்' நிறுவனத்தினர் இன்று ஈடுபட்டனர்.


கோவை : கோவை 6-வது வார்டுக்குட்பட்ட டி.வி.எஸ்  நகர் பகுதியை தூய்மைப்படுத்தும் பணியில் 'அட்ராய்ட் பவர் சிஸ்டம்' நிறுவனத்தினர் இன்று ஈடுபட்டனர். 

அட்ராய்ட் பவர் சிஸ்டம் நிறுவனத்தினர் 'சமுதாயத்திற்காக வாரம் ஒரு மணி நேரம்' என்ற பெயரில் வாரந்தோறும் ஒரு வார்டை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, இன்று  கோவை 6-வது வார்டுக்குட்பட்ட டி.வி.எஸ்  நகர் பகுதியில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.  அப்போது, பொது இடங்களில் கொட்டப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் மற்றும் குப்பைகளை அந்நிறுவன ஊழியர்கள் அகற்றினர். 

இது குறித்து அந்த நிறுவன ஊழியர்கள் கூறுகையில், "இன்றைய காலகட்டத்தில் பொதுமக்களும், தனியார் நிறுவன ஊழியர்கள் தாமாக முன்வந்து நகரை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பிளாஸ்டிக் பொருட்களை பொது இடங்களில் வீசமாட்டோம் என்ற உறுதியினையும் அளிக்கின்றனர்." என்றனர். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...