உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் செயல் : அய்யாகண்ணு பேட்டி

நீலகிரி : உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் செயல் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்.

நீலகிரி : உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் செயல் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தெரிவித்துள்ளார். 



நீலகிரி மாவட்டம் உதகையில் காவிரி தீர்ப்பு குறித்து அவர் பேட்டியளிக்கையில், "தற்போது இருக்கும் சூழ்நிலையில் இந்திய அரசியலமைப்பு சட்டம் உச்சநீதிமன்றத்திற்கு அதிக அதிகாரத்தைக் கொடுத்திருந்தால் கூட, தற்போது உச்சநீதிமன்ற நீதிபதிகளையே மிரட்டி தீர்ப்பை வழங்கச் செய்கின்றனர். 

நீதிமன்ற தீர்ப்புப்படி தண்ணீர் வழங்காத கர்நாடகா அரசு மீது உச்சநீதிமன்றம் 356 பிரிவின் சட்டத்தின்படி, உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இதை உடனடியாக பிரதமர் மோடி நிறைவேற்றாவிட்டால், கடமை செய்யத் தவறியதாகக் கூறி, அவர் மீது வழக்கு தொடர வேண்டும். 

அத்துடன் மத்திய அரசு அதிகாரிகள் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும். இது தவறும் பட்சத்தில் டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் வீட்டின் முன்பு சாகும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம்," என்றார். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...