களை கட்டும் கோடை கொண்டாட்டம் : வால்பாறையில் சுற்றுலாப் பயணிகளி வருகை அதிகரிப்பு

வால்பாறை: ஏழாவது சொர்க்கம் என அழைக்கப்படும் கோவை மாவட்டத்தின் வால்பாறை பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.


வால்பாறை: ஏழாவது சொர்க்கம் என அழைக்கப்படும் கோவை மாவட்டத்தின் வால்பாறை பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.



கோடை விடுமுறை என்பதால் வெளியூர்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வால்பாறையை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால், அதிலிருந்து விடுபட வால்பாறைக்கு சுற்றுலா வந்துள்ளதாக சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர்.



வால்பாறையில் முக்கிய சுற்றுலாப் பகுதிகளான கூழாங்கல் ஆறு, சின்னக்கல்லார் அணை, சோலையார் அணை, புதுத்தோட்டம், சக்தி தலநார் காட்சிமுனை, நல்லமுடி காட்சிமுனை, நம்பர் பாறை, பாலாஜி கோவில், கருமலை தேவாலயம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் காணப்படுகின்றனர். இங்கு இருக்கும் தங்கும் விடுதிகள் அனைத்திலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகம் உள்ளது. எனவே, விடுதிகள் கிடைக்காமல் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், சுற்றுலா வாகனங்களில் வரத்து அதிகரிப்பால், வால்பாறை டவுன் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.



Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...