அரசு வேலை எதற்கு? பீடா கடை வையுங்கள்: பா.ஜ.க. முதலமைச்சர் அட்வைஸ்

திரிபுரா: அரசு வேலைக்காக அலைவதை விடுத்து பீடா கடையை வைக்கலாம் என்று திரிபுரா பா.ஜ.க முதலமைச்சர் அட்வைஸ் வழங்கியுள்ளார்.

திரிபுரா: அரசு வேலைக்காக அலைவதை விடுத்து பீடா கடையை வைக்கலாம் என்று திரிபுரா பா.ஜ.க முதலமைச்சர் அட்வைஸ் வழங்கியுள்ளார்.

திரிபுரா-வில் பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக பிப்லக் குமார் பதவி வகித்து வருகிறார். இவர் அவ்வப்போது நகைப்புக்குரிய கருத்துக்களை பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார். சமீபத்தில் மகாபாரதம் காலத்திலேயே, இணையம் கண்டுபிடிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்று பேசி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். பின்னர் ஐஸ்வர்யா ராய்க்கு உலக அழகிப் பட்டம் கொடுத்தார்கள் சரி, டயானா ஹெய்டனுக்கு ஏன் கொடுத்தார்கள்? என கேள்வியை எழுப்பினார்.

இப்போது, பீடா கடையை வையுங்கள் என்ற அவருடைய அட்வைசும் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி உள்ளது.

திரிபுராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிப்லக் குமார் தேவ், "அரசாங்க வேலை பெற வேண்டும் என்று இங்கு இளைஞர்கள் அரசியல்வாதிகளுக்குப் பின்னால் செல்லும் நிலை உள்ளது. இது அவர்கள் நேரத்தை வீணாக்கும் செயலாகும். இளைஞர்கள் அரசியல்வாதிகளுக்குப் பின்னால் திரியாமல் பீடா கடையை வைத்து இருந்தால் அவர்களுடைய வங்கி கணக்கில் இப்போது ரூ. 5 லட்சம் இருந்து இருக்கும்." என்றார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...