ஏ.டி.எம் மையங்களில் போதிய பண இருப்பை உறுதி செய்ய வேண்டும்: வங்கி ஊழியர்கள் மாநாட்டில் தீர்மானம்

கோவை: கோவையில் இன்று நடைபெற்ற பாங்க் ஆஃப் பரோடா வங்கி ஊழியர் சங்கத்தின் மாநில மாநாட்டில் அனைத்து ஏ.டி.எம் மையங்களில் போதிய பண இருப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கோவை: கோவையில் இன்று நடைபெற்ற பாங்க் ஆஃப் பரோடா வங்கி ஊழியர் சங்கத்தின் மாநில மாநாட்டில் அனைத்து ஏ.டி.எம் மையங்களில் போதிய பண இருப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.



பாங்க் ஆஃப் பரோடா வங்கி ஊழியர் சங்கத்தின் மாநில மாநாடு கோவையில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டினை இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொது செயலாளர் வெங்கடாசலம் மாநாட்டினை தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டின் முடிவில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக வங்கிகளில் கடன் பெற்று திருப்பி செலுத்தாத கார்ப்பரேட் நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல், ஐ.சி.ஐ.சி.ஐ உள்ளிட்ட சில தனியார் வங்கிகளை அரசுடைமையாக்க வேண்டும், அனைத்து ஏ.டி.எம் மையங்களிலும் போதிய அளவிலான பண இருப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தையும் உடனடியாக அமைக்கக் கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...