நீலகிரியில் அல்ட்ரா மாரத்தான் ஓட்டப் போட்டி

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் நேற்று நடை பெற்ற அல்ட்ரா மாரத்தான் ஓட்டப் போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் நேற்று நடை பெற்ற அல்ட்ரா மாரத்தான் ஓட்டப் போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.



பெங்களூரு அல்ட்ரா மாரத்தான் அகாடமி சார்பில் தேசிய அளவிலான அல்ட்ரா மாரத்தான் ஓட்டம் உதகை ஆனந்தகிரி மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் 15 கி.மீ, 30 கி.மீ, 60 கி.மீ தூரம் என 3 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது.



இந்த போட்டியில் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கோவா, அரியானா மற்றும் உத்திரபிரதேசம் உட்பட 10 மாநிலங்களிலிருந்து ஓட்டப்பந்தய வீரர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில், நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா கலந்து கொண்டார்.



ஆனந்தகிரி பகுதியிலிருந்து தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டமானது கோடப்பமந்து, தேயிலை பூங்கா, கெந்தொரை, கக்குச்சி, இடுஹட்டி, பரலட்டி, தும்மனட்டி, பட்டர்கம்பை என்ற கிராம புற பகுதிகளில் நடை பெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழும் கேடயமும் வழங்கப்பட்டது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...