இனி ஒரு விதி செய்வோம் அறக்கட்டளை சார்பில் திருப்பூரில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பூர்: திருப்பூரில் இனி ஒரு விதி செய்வோம் அறக்கட்டளை சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பூர்: திருப்பூரில் இனி ஒரு விதி செய்வோம் அறக்கட்டளை சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.



சாலை பாதுகாப்பு வாரத்தின் ஒரு பகுதியாக இனி ஒரு விதி செய்வோம் அறக்கட்டளை சார்பில் 'ப்லாஷ் மொப்' நிகழ்ச்சி நடத்தப்பட்டது. போக்குவரத்து உதவி ஆணையர் ராஜ் கண்ணா முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 'ஸ்குவாட் ஸ்டியோ' அமைப்பினர் இணைந்து நடனமாடி பொதுமக்களிடையே போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும், அறக்கட்டளை சார்பில் காவலர்களுக்கு மிளிரும் ஆடைகளும், ஹெல்மெட் அணியாமல் பயணிப்பவர்களுக்கு ஹெல்மெட் ஒன்றும் வழங்கப்பட்டது.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...