காவிரி விவகாரத்தில் மத்திய அரசு கால அவகாசம் கோரியது கண்டனத்திற்குரியது : உழவர் உழைப்பாளர் கட்சி

திருப்பூர் : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு மேலும் 2 வார காலம் அவகாசம் கோரியிருப்பது கண்டனத்திற்குரியது என உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து தெரிவித்துள்ளார்.

திருப்பூர் : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு மேலும் 2 வார காலம் அவகாசம் கோரியிருப்பது கண்டனத்திற்குரியது என உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக திருப்பூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "மே 3-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்திற்கான வரைவு அறிக்கை சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் மத்திய அரசை அறிவுறுத்திய நிலையில், மீண்டும் 2 வாரகாலம் அவகாசம் கேட்டு மத்திய அரசு மனு அளித்திருப்பது கண்டனத்துக்குரியது. கர்நாடகத் தேர்தலை கருத்தில் கொண்டு மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. சிறு, குறு விவசாயிகளின் கடனையும் கூட்டுறவு சங்கங்கள் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற தீர்ப்பிற்கு எதிராக தமிழக அரசு மனுத்தாக்கல் செய்திருப்பதை வாபஸ் பெறக்கோரி விவசாயிகள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கோரிக்கை வைத்ததுள்ளது. இந்தக் கோரிக்கை ஏற்காவிட்டால் மக்கள் மன்றத்திலே கேள்வி எழுப்பி போராட்டத்தில் ஈடுபடுவோம். மே 3-ம் தேதி திருச்சியில் கூடவுள்ளோம். அன்றைய தினம் மத்திய அரசு வரைவு திட்டம் தாக்கல் செய்யவில்லை எனில், போராட்டம் அறிவிக்கப்படும்," என்றார். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...