கோவையில் சிறைக்காவலர் பயிற்சி நிறைவு

கோவை : சிறைக்காவலர் பயிற்சி நிறைவு விழா கோவை மத்திய சிறை வளாகத்தில் உள்ள மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

கோவை : சிறைக்காவலர் பயிற்சி நிறைவு விழா கோவை மத்திய சிறை வளாகத்தில் உள்ள மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் (2016-2017) மூலம் காவல்துறை, தீயணைப்பு துறை, சிறைத்துறை போன்ற துறையில் காலியான இடங்களை நிரப்ப, எழுத்து தேர்வுகள் முடிந்து, உடற்தகுதி தேர்வுகள் தொடர்ந்து நடைபெற்றது. இதில் சிறைத்துறை காவலர் பணிக்கு 1015 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு கோவை, திருச்சி, சேலம் மற்றும் வேலூர் போன்ற மையங்களில் ஆறு மாத கால அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில், கோவை மத்திய சிறைத்துறை வளாகத்தில் உள்ள பயிற்சி பள்ளியில் 184 காவலர்களுக்கு கடந்த நவம்பர் மாதம்  சட்டங்கள், உடற்பயிற்சிகள், தற்காப்பு கலைகள் போன்ற பல வகையான பயிற்சிகள் வழங்கப்பட்டது. அதேபோல, சிறையின் பயிற்சி பள்ளியில் தீயணைப்பு பயிற்சி, மன அழுத்த மேலாண்மை, யோகா போன்ற பல பயிற்சிகளும் நடைபெற்றது.

இந்த நிலையில், நேற்று  சிறைக் காவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா சிறை வளாகத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...