உணவு தயாரிக்கும் தொழில்களுக்கு உதவி தேவை : ஆச்சி மசாலா தலைவர்

கோவை : உணவு தயாரிக்கும் தொழில்களுக்கு உதவி தேவை என்று ஆச்சி மசாலா நிறுவனத்தின் தலைவர் பத்மசிங் ஐசக் வலியுறுத்தியுள்ளார்.

கோவை : உணவு தயாரிக்கும் தொழில்களுக்கு உதவி தேவை என்று ஆச்சி மசாலா நிறுவனத்தின் தலைவர் பத்மசிங் ஐசக் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உணவு பதனிடுதல் குறித்த தேசிய கருத்தரங்கு இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆச்சி மசாலா நிறுவனத்தின் தலைவர் பேசியதாவது :- தமிழகத்தில் உணவு பதப்படுத்துதல் தொழிலுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. ஆனால், இந்த தொழில் 10 சதவீதம் கூட முறையாகக் கட்டமைக்கப்பட வில்லை. விவசாயிகளுக்கும் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கும் இடையில் சரியான தொடர்பு இல்லை. இது உள்ளூர் உற்பத்திக்கான மதிப்பைக் கூட்டும் ஒரு துறையாகும். இதை அடையும்படி, ஒவ்வொரு முறையும் விவசாயிகளை கட்டாயப்படுத்தப்படுகிறோம். ஆனால் தொழில்நுட்பம் பரந்த அளவில் உள்ளது, ஆனால் அது குறைவாகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே இந்த தொழிலுக்கு உதவி தேவை. இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...