சேலம் மார்க்கமாக இயங்கும் ரயில்களின் சேவையில் மாற்றம்

கோவை: சிக்னல் மற்றும் தண்டவாளம் பராமரிப்பு பணிகள் காரணமாக சேலம் வழியாக இயங்கும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவை: சிக்னல் மற்றும் தண்டவாளம் பராமரிப்பு பணிகள் காரணமாக சேலம் வழியாக இயங்கும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கோட்டம் அரக்கோணம் பகுதிக்குட்பட்ட ரயில்வே தண்டவாளம் மற்றும் சிக்னல் ஆகியவற்றில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருக்கிறது. இதனால், சேலம் வழியாக இயக்கப்படும் ரயில்களின் சேவையில் நாளை (ஏப்.,25) முதல் மே 5-ம் தேதி வரை மாற்றம் செய்யப்படுகிறது. மேற்குறிப்பிட்ட தேதிகளில் இயங்கும், கோவை - சென்னை இன்டர்சிட்டி எக்பிரஸ், பரணி எர்ணாகுளம் ரப்தி சாகர் எக்ஸ்பிரஸ், டேராடூன் மதுரை எக்ஸ்பிரஸ், கவுகாத்தி - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், சாலிமர் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், கோர்பா - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், மங்களூரூ - சென்னை மெயில், மேட்டுப்பாளையம் - சென்னை சென்ட்ரல் ப்ளு மவுண்டைன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல்வேறு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

மேலும், கோவை - சென்னை சென்ட்ரல் சேரன் எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல் - கோவை எக்ஸ்பிரஸ், கோவை - சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவை 5 மற்றும் 6-ம் தேதிகளில் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...