இ-சேவை மையம் மூலம் சான்றிதழ்களை பதிவேற்றும் சேவை கோவையில் தொடக்கம்

கோவை: மின்னணு இ-சேவை மையம் மூலம் தமிழ்நாடு அரசு போட்டித் தேர்வில் வென்றவர்களின் சான்றிதழ்களை பதிவேற்றும் பணியினை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று தொடங்கி வைத்தார்.

கோவை: மின்னணு இ-சேவை மையம் மூலம் தமிழ்நாடு அரசு போட்டித் தேர்வில் வென்றவர்களின் சான்றிதழ்களை பதிவேற்றும் பணியினை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் வெற்றியடைந்தவர்களின் சான்றிதழ்களை இ-சேவை மையங்கள் மூலம் பதிவேற்றும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன் தொடங்கி வைத்தார். 

இது குறித்து அவர் கூறுகையில், "அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளில் வெற்றிபெறும் தேர்வர்கள் இரண்டு முறை சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளுக்கு சென்னைக்குச் சென்று வரவேண்டிய சூழல் இருந்து வந்தது. இந்த நடைமுறையினால் தேர்வர்களுக்கு ஏற்படும் கால விரையம், மற்றும் அசௌகரியங்களைக் கருத்தில் கொண்டு அசல் சான்றிதழ்களை சரிபார்ப்பு பணியினை எளிமைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது." என்றார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...