ராணுவ பயன்பாட்டிற்கான செயற்கைக்கோள்: இஸ்ரோ திட்டம்

நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் வகையில், ராணுவ பயன்பாட்டிற்காக செயற்கைகோள்களை விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் வகையில், ராணுவ பயன்பாட்டிற்காக செயற்கைகோள்களை விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

அக்டோபர் மாதம் விண்ணில் செலுத்தப்பட உள்ள ரூ. 800 கோடி செலவிலான சந்திரயான் 2 திட்டத்திற்கான வேலைகளில் இஸ்ரோ தீவிரமாக இறங்கி உள்ளது. இந்நிலையில், இனி வரும் மாதங்களில் பல முக்கிய செயற்கைகோள்களை ஏவவும் இஸ்ரோ முடிவு செய்துள்ளது. அதில், ஒன்றாக நமது நில மற்றும் கடல் எல்லைகளை பாதுகாப்பதற்கு ராணுவத்திற்கு உதவுவதற்காக சில செயற்கைகோள்களை ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

விமானப்படைக்காக ஜிசாட் 7ஏ செயற்கைகோள் செப்டம்பர் மாதமும், அதிநவீன திறன் கொண்ட ரிசாட் 2ஏ செயற்கைகோள் இந்த ஆண்டு இறுதியிலும் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. கடற்படைக்காக ஜிசாட் 7 அல்லது ருக்மணி செயற்கைகோள் 2013 ம் ஆண்டு செப்டம்பர் 29 ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...