4 ஆண்டுகள் இல்லாத உச்சத்தை தொட்டது பெட்ரோல், டீசல் விலை

டெல்லி: கடந்த 4 ஆண்டு காலமாக இல்லாத அளவிற்கு இன்று பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது.

டெல்லி: கடந்த 4 ஆண்டு காலமாக இல்லாத அளவிற்கு இன்று பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை இன்று ரூ. 74.40 என்ற புதிய உச்சத்தைத் தொட்டு உள்ளது. இதற்கிடையே, டீசல் புதிய உச்சத்தை அதாவது ஒரு லிட்டர் ரூ. 65.65 என்ற நிலையை எட்டியுள்ளது. டெல்லியில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது 19 பைசாக்கள் உயர்ந்து உள்ளது. சர்வதேச எண்ணெய் விலை நிலவரம் ஸ்திரமான போக்கில் இருப்பதால் இந்த விலை உயர்வு தேவையென அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் உயர்வு காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

இதற்கு முன் கடந்த 2012 மே மாதம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 77 க்கு விற்பனை செய்யப்பட்டது, இப்போது 6 வருடங்களுக்குப் பின்னர் ரூ. 77-ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...