நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு: தலைமறைவாகிவிட்டாரா எஸ்.வி.சேகர் ?

சென்னை: பெண்கள் குறித்து அவதூறாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக எஸ்.வி.சேகர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் அவர் தலைமறைவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


சென்னை: பெண்கள் குறித்து அவதூறாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக எஸ்.வி.சேகர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் அவர் தலைமறைவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் பெண் பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியனின் கன்னத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தட்டியது சர்ச்சைக்குள்ளானது. இந்த சம்பவம் குறித்து எஸ்.வி.சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் விதமாக பதிவு செய்திருந்தார். இது பெண்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களை கடும் கோபமடையச் செய்தது. அவர் மீது பத்திரிக்கையாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படலாம் என்ற நிலையில், தற்போது எஸ்.வி.சேகர் தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் கடந்த இரு தினங்களாக வீட்டில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...