குழந்தைகளின் டயபர் மாற்றும் போட்டியில் அசத்திய தாய்மார்கள்

கோவை: கோவையில் நடைபெற்ற குழந்தைகளின் டயபர் (Diaper) மாற்றும் விநோதமான போட்டியில் ஏராளமான தாய்மார்கள் கலந்து கொண்டனர்.

கோவை: கோவையில் நடைபெற்ற குழந்தைகளின் டயபர் (Diaper) மாற்றும் விநோதமான போட்டியில் ஏராளமான தாய்மார்கள் கலந்து கொண்டனர்.

மதர் எர்த் டே நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், பெண் தொழில்முனைவோர்களான டோடலர் திங்க்ஸின் அஸ்வந்த் சுரேஷ் பாபு, கிட்டில் ஹக்கின் திவ்யா சித்தார்த், ஆப்பிள் பிளாஷத்தின் மனோ பிரபா செல்வராஜ் ஆகியோர் இணைந்து, வீடுகளில் உள்ள தாய்மார்களுக்கு அவர்களது குழந்தைகளின் டயபர் மாற்றும் விநோதமான போட்டியை நடத்தினர்.



மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பெண்கள் மையத்தில் இன்று நடந்த இந்த நிகழ்ச்சியில், 16 தாய்மார்கள் அவர்களின் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். சுமார் 4 நிமிடத்திற்கும் குறைவான நேரங்களிலேயே, போட்டியாளர்கள் அவர்களின் குழந்தைகளின் டயபரை மாற்றினர். இந்த முயற்சி, கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற வாய்ப்பிருப்பதாகப் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...