93 பயனாளிகளுக்கு இலவச பட்டாக்களை வழங்கிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 93 பயனாளிகளுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.

கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 93 பயனாளிகளுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.

தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மற்றம் செம்மேடு பகுதியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழச்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்துகொண்டு 93 பயனாளிகளுக்கு ரூ. 91.25 இலட்சம் மதிப்பிலான விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.

தொடர்ந்து அமைச்சர் பேசுகையில், "இங்கு வழங்கப்படும் வீட்டுமனைப் பட்டாக்கள் அனைத்திலும், ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் பசுமை வீடுகள் கட்ட விண்ணப்பிக்கும் அனைவருக்கும் உடனடியாக வழங்கிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். இதுபோல மக்களைப் பற்றியோ எப்போதும் சிந்திக்கும் அரசாக என்றென்றும் இந்த அரசு தொடர்ந்து செயல்படும்," என்றார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...