தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வினை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

திருப்பூர் : திருப்பூரில் தனியார் பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் திடீர் ஆய்வு நடத்தியதை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி நேரில் பார்வையிட்டார்.

திருப்பூர் : திருப்பூரில் தனியார் பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் திடீர் ஆய்வு நடத்தியதை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி நேரில் பார்வையிட்டார்.



திருப்பூர் மாவட்டம் முழுவதும் தனியார் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டதையடுத்து, பள்ளி வாகனங்கள் இன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதற்காக, திருப்பூர் தெற்கு, வடக்கு மற்றும் அவிநாசி ஆகிய பகுதிகளில் இருந்து 140 பள்ளிகளைச் சேர்ந்த 661 பேருந்துகள் சோதனைக்காக வந்திருந்தன. இதில், பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு வசதிகள், முதலுதவி உபகரணங்கள், தீயணைப்பு கருவிகள், அவசரகால வழி ஆகியவை சோதனை செய்யப்பட்டன. அவற்றில் குறைபாடுகள் உள்ள பேருந்துகள் திருப்பி அனுப்பப்பட்டன. 



இந்த ஆய்வினை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி நேரில் பார்வையிட்டார். பள்ளி வாகனங்களைக் கவனமாக இயக்கவும், ஓட்டுநர்கள் உறுதி மொழி எடுத்தனர். மேலும், காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் ஆய்வினை பார்வையிட வருவதாக சொல்லியிருந்த நிலையில், 11 மணிக்கு மேல் ஆட்சியர் வந்ததால் தனியார் பள்ளி வாகன ஓட்டுநர்கள் வெயிலில் அதிக நேரம் காத்திருந்து அவதிக்குள்ளாகினர்.

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...