எரிவாயு நுகர்வோருக்கு அதிகபட்சமாக ரூ. 30 லட்சம் விபத்து காப்பீடு

திருப்பூர் : எரிவாயு நுகர்வோர் அனைவருக்கும் விபத்து காப்பீடு உள்ளதாகவும், அதிகபட்சமாக ரூ. 30 லட்சம் விபத்து காப்பீடாக இருப்பதாக திருப்பூரில் இந்துஸ்தான் பெட்ரோலிய வர்த்தக இயக்குநர் ஜெயகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருப்பூர் : எரிவாயு நுகர்வோர் அனைவருக்கும் விபத்து காப்பீடு உள்ளதாகவும், அதிகபட்சமாக ரூ. 30 லட்சம் விபத்து காப்பீடாக இருப்பதாக திருப்பூரில் இந்துஸ்தான் பெட்ரோலிய வர்த்தக இயக்குநர் ஜெயகிருஷ்ணன் தெரிவித்தார்.



சுல்தான் பேட்டையில் பிரதம மந்திரி சமையல் எரிவாயு பஞ்சாயத்து திட்டத்தின் கீழ் 150 பயனாளிகளுக்கு இலவச சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டது. மேலும், பாதுகாப்பான முறையில் எரிவாயுவைப் பயன்படுத்துவது குறித்த செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது. புதிய இணைப்புகளுக்கான விண்ணப்பங்களும் வழங்கப்பட்டன. 

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் வர்த்தக இயக்குநர் ஜெயகிருஷ்ணன் பேசுகையில், "எரிவாயு இணைப்பு பெற்ற அனைவருக்கும் விபத்து காப்பீடு வசதி உள்ளது. தனிநபர் விபத்து காப்பீடு ரூ. 6 லட்சம். ஒரு விபத்துக்கான அதிகபட்ச காப்பீட்டு தொகை, மருத்துவ செலவுடன் ரூ. 30 லட்சமாகும். தனிநபர் உயிரிழப்பு காப்பீடு ரூ. 2 லட்சம். இந்தியா முழுவதும் 22.5 கோடி இணைப்புகள் உள்ளன. இதுவரையில் ஏற்பட்டுள்ள விபத்துகளில் ஆயிரம் பேருக்கு காப்பீடு அளிக்கப்பட்டுள்ளது," என்றார். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...