கழிவு பஞ்சிற்கு விதிக்கப்படும் செஸ் வரியைக் குறைக்க வலியுறுத்தல்

கோவை : கழிவு பஞ்சிற்கு விதிக்கப்பட்டுள்ள 1% செஸ் வரியைக் குறைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோவை மாவட்ட வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

கோவை : கழிவு பஞ்சிற்கு விதிக்கப்பட்டுள்ள 1% செஸ் வரியைக் குறைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோவை மாவட்ட வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்தனர். 

கோவை மாவட்ட கழிவு பஞ்சு வியாபாரிகளின் பத்திரிக்கையாளர் சந்திப்பு பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது, அதன் ஒருங்கிணைப்பாளர் காட்டன் செந்தில் கூறுகையில், "ஆலைகளில் இருந்து பெறப்படும் கழிவு பஞ்சிற்கு ஒரு சதவீத செஸ் வரி விதிக்கப்படுகிறது. கடலோர மாவட்டங்கள் மற்றும் சென்னையில் இந்த வரி வசூலிக்கப்படுவதில்லை. மேலும், மத்திய அரசின் வரி விதிப்புத் துறை, கழிவு பஞ்சு விவசாயப் பொருள் அல்ல என அறிவித்துள்ளது. 

இந்தியா முழுவதும் இந்த செஸ் வரி நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் கட்டாயமாக வசூலிக்கப்படுகிறது. செஸ் வரி முற்றிலுமாக மார்கெட் கமிட்டியில் இருந்து அகற்றப்பட வேண்டும். இது தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளோம்," என்றார். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...