பெண்களை இழிவுபடுத்தும் கருத்துக்களை பா.ஜ.க., நிர்வாகிகள் தவிர்க்க அறிவுறுத்தல்

கோவை: பெண்களை இழிவுபடுத்தும் விதமான கருத்துக்கள் தெரிவிப்பதை பா.ஜ.க., நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை அறிவுறுத்தியுள்ளார்.

கோவை: பெண்களை இழிவுபடுத்தும் விதமான கருத்துக்கள் தெரிவிப்பதை பா.ஜ.க., நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை அறிவுறுத்தியுள்ளார்.

கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களை அவர் சந்தித்த போது, பா.ஜ.க.,வைச் சேர்ந்த எஸ்.வி. சேகர் பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் விதமாக முகநூலில் பதிவிட்டு இருந்தது குறித்த கேள்விக்கு, கருத்து கூற மறுப்பு தெரிவித்தார்.

மேலும், பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜா டுவிட்டரில் தி.மு.க., எம்.பி., கனிமொழி குறித்து பதிவிட்டது தொடர்பான கேள்விக்கு, "நான் டுவிட்டர் எதுவும் பார்ப்பதில்லை. பா.ஜ.க., நிர்வாகிகள் பெண்களை இழிவுபடுத்தும் கருத்துகளை சொல்வதை தவிர்க்க வேண்டும். ஆண்களும், பெண்களும் சமம்," என தம்பிதுரை கருத்து தெரிவித்தார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...