மணல் கடத்தலை தட்டிகேட்ட நபருக்கு மிரட்டல் விடுத்த மணல் திருடும் கும்பல்

திருப்பூர் : திருப்பூர் அருகே தாராபுரத்தில் மணல் கடத்தலை தட்டிகேட்ட நபருக்கு மணல் திருடும் கும்பல் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் : திருப்பூர் அருகே தாராபுரத்தில் மணல் கடத்தலை தட்டிகேட்ட நபருக்கு மணல் திருடும் கும்பல் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சமீப காலமாக அமராவதி ஆற்றில் மணல் திருடும் சம்பவம் அதிகமாக நடந்து வருகிறது  தினமும் 30லாரி களில் 100க்கும் மேற்பட்ட லோடுகள் திருட்டு மணல்  கடத்தப்படுகிறது இதுகுறித்து அப்பகுதி மக்கள் சார்பில் தாராபுரம் காவல்.நிலையம், வருவாய்துறையினருக்கும் தகவல் கொடுத்தும்.நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது 

இதனிடையே அப்பகுதியைச் சேர்ந்த பெரியசாமி, இன்றும் தாராபுரம் நகர் பகுதியில் லாரிகளில் மணல் ஏற்றி சென்றதை பார்த்தவுடன் லாரியை தடுத்து நிறுத்தியுள்ளார். இதனையறிந்த லாரி உரிமையாளர் லாரியை வழிமறித்த பெரியசாமியை தகாத வார்த்தைகளால் திட்டியும் லாரி ஏற்றி கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.

இதனால் மன வேதனையடைந்த பெரியசாமி மற்றும் அப்பகுதியினர், தாராபுரம் காவல்.நிலையத்தில் புகார் அளித்தனர். மணல் கடத்தலை தட்டிகேட்ட நபருக்கு மணல் திருடும் கும்பல் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...