பிளாக்தாண்டர் தீம் பார்க்கிற்கு தேசிய விருது

கோவை: மேட்டுப்பாளையம் பிளாக்தாண்டர் தீம் பார்க்கிற்கு சிறந்த நீர்சறுக்கு மற்றும் பொழுபோக்கிற்கான தேசிய மற்றும் மாநில விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.


கோவை: மேட்டுப்பாளையம் பிளாக்தாண்டர் தீம் பார்க்கிற்கு சிறந்த நீர்சறுக்கு மற்றும் பொழுபோக்கிற்கான தேசிய மற்றும் மாநில விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், ஊட்டி சாலையில் உள்ள பிளாக்தாண்டர் பொழுதுபோக்கு பூங்கா கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு நீர் சருக்கு உள்ளிட்ட நீர் சம்பந்தமான பல்வேறு பொழுதுபோக்கு விளையாட்டுக்கள் இடம் பெற்றிருப்பதால், தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் குழந்தைகளுடன் ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர்.

மேலும், ஆண்டுதோறும் வனத்தின் அவசியத்தையும் குழந்தைகளிடம் அச்ச உணர்வைப் போக்கும் வகையில் வானில் பலூனில் பறக்கும் சாகச நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த தீம் பார்க்கில் சிறந்த  முறையில் உரிய பாதுகாப்புடன் நடைபெற்று வருவதைப் பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக சிறந்த நீர் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கிற்கான தேசிய விருது மேட்டுப்பாளையம் பிளாக்தாண்டர் தீம் பார்க்கிற்கு வழங்கப்பட்டுள்ளது.



மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருது பிளாக்தாண்டர் தீம் பார்க்கின் செயல் இயக்குநர் வின்சென்ட் அடைக்கலராஜ் அவர்களிடம் வழங்கப்பட்டது. மேலும், மிகச்சிறந்த நீர் விளையாட்டு பூங்காவிற்கான மாநில அரசின் விருதும் அளிக்கப்பட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...