நாட்டிலேயே முதன்முறையாக நீலகிரியில் டூரிஸ்ட் போலீஸ் அறிமுகம்

நீலகிரி : சுற்றுலாப் பயணிகளுக்கு உதவிடும் வகையில், நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் நாட்டிலேயே முதல் முறையாக டூரிஸ்ட் போலீஸ் என்னும் சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி : சுற்றுலாப் பயணிகளுக்கு உதவிடும் வகையில், நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் நாட்டிலேயே முதல் முறையாக டூரிஸ்ட் போலீஸ் என்னும் சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 



சர்வதேச சுற்றுலா தளமாக விளங்கி வரும் நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலா தளங்கள் உள்ளன. ஆண்டுதோறும் கோடை சீசனின் போது அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். 

இந்நிலையில் தற்போது நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. ஊட்டி நகருக்குள் வரக் கூடிய சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டவும், சுற்றுலா தளங்கள் விவரங்களை அளிக்கவும், பாதுகாப்பாக வாகனங்களை இயக்குவது, உடைமைகள் போன்றவற்றை தவறவிடுபவர்களுக்கு உதவுவது போன்ற பல்வேறு பணிகளுக்காக நாட்டிலேயே முதல் முறையாக நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் டூரிஸ்ட் போலீஸ் என்ற குழு அமைக்கப்பட்டுள்ளது.

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...