கிக்கானி மேம்பாலத்தின் கீழ் தேங்கிய கழிவு நீர்: வாகன ஓட்டிகள் அவதி

கோவை: ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கிக்கானி பள்ளியின் அருகே அமைந்துள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் குட்டைபோல் தேங்கியிருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

கோவை: ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கிக்கானி பள்ளியின் அருகே அமைந்துள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் குட்டைபோல் தேங்கியிருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.



ப்ரூக் பாண்ட் சாலையை ஒட்டி அமைந்துள்ள சாஸ்திரி சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இன்று அதிகாலை முதல் கழிவு நீர் வெளியேறிவருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரதான சாலையில் கழிவுநீர் தேங்கியுள்ளதால் அலுவலகம் மற்றும் பள்ளிக்கு செல்வோர் சாலையை கடப்பதில் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.



இந்த கழிவுநீர் குட்டையை வாகனங்கள் மெதுவாக கடந்து வருவதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...