திருப்பூர் : காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆசிஃபா கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து திருப்பூரில் ஜமா அத்துலா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் : காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆசிஃபா கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து திருப்பூரில் ஜமா அத்துலா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த வாரம் காணாமல் போன 8 வயது சிறுமி கோவிலில் வைத்து சில நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் கண்டனங்களும், அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், திருப்பூர் சிடிசி கார்னர் அருகே ஜமா அத்துல்லா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இஸ்லாமியர்கள் மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த வாரம் காணாமல் போன 8 வயது சிறுமி கோவிலில் வைத்து சில நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் கண்டனங்களும், அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், திருப்பூர் சிடிசி கார்னர் அருகே ஜமா அத்துல்லா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இஸ்லாமியர்கள் மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.