ஆசிஃபா கொலையைக் கண்டித்து ஜமா அத்துலா அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் : காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆசிஃபா கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து திருப்பூரில் ஜமா அத்துலா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் : காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆசிஃபா கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து திருப்பூரில் ஜமா அத்துலா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஜம்மு காஷ்மீரில் கடந்த வாரம் காணாமல் போன 8 வயது சிறுமி கோவிலில் வைத்து சில நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் கண்டனங்களும், அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், திருப்பூர் சிடிசி கார்னர் அருகே ஜமா அத்துல்லா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். அப்போது, இஸ்லாமியர்கள் மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.  

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...