குழாய் உடைப்பால் வீணாகிய குடிநீர் : தகவல் கொடுத்தும் அலட்சியம் காட்டிய அதிகாரிகள்

திருப்பூர் : திருப்பூரில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாமதம் காட்டியது பொதுமக்களை அதிருப்தியில் ஆழ்த்தியது.

திருப்பூர் : திருப்பூரில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாமதம் காட்டியது பொதுமக்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. 



திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் இரண்டாம் திட்ட குடிநீர் மேட்டுப்பாளையத்திலிருந்து குழாய் வழியாக கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. திருமுருகன்பூண்டி பகுதியில் இத்திட்டக் குடிநீர் வரும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வெளியேறி சாக்கடையில் கலந்து வீணாகியது. 

இது தொடர்பாக பொதுமக்கள் புகார் அளித்தும், உரிய அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு வந்து குழாய் உடைப்பை சரிசெய்வதில் தாமதம் காட்டினர். இதனால், சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக குடிநீர் வீணாக சாக்கடையில் கலந்தது. 

கோடைக் காலத்தில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வரும் வேளையில், நீரை சேமிக்க அதிகாரிகள் அலட்சியம் காட்டுவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...