3 எபிலெப்ஷி அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்த பி.எஸ்.ஜி. மருத்துவமனை

கோவை: கோவையில் உள்ள பி.எஸ்.ஜி. மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் எபிலெப்ஷி அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்து முடித்து சாதனை படைத்தனர்.

கோவை: கோவையில் உள்ள பி.எஸ்.ஜி. மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் எபிலெப்ஷி அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்து முடித்து சாதனை படைத்தனர்.

எபிலெப்ஷி என்பது மனித மூளையின் ஒரு பகுதி செயலற்று கிடப்பதாகும். இந்த நோயால், சிறுவன் உள்பட 3 பேர் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில், 3 மாத தொடர் கண்காணிப்புக்குப் பிறகு, மூவருக்கும் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில், 3 பேரும் நல்ல உடல்நலத்துடன் இருக்கின்றனர்.

இது தொடர்பாக பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் நரம்பியல் மற்றும் மருந்தியல்துறை மருத்துவர் ராஜேஷ் சங்கர் ஐயர் கூறுகையில், " இந்த அறுவை சிகிச்சைகளானது, தகுதியான நோயாளிகளுக்கு மட்டுமே செய்யப்படும். அறுவை சிகிச்சைக்கு பிறகு, நோயாளி இயல்பான வாழ்க்கையை வாழ முடியும். இந்த சிகிச்சை முறை குறித்தும், அதன் பயன்பாடுகள் பற்றியும் போதிய விழிப்புணர்வு பொதுமக்களிடம் இல்லை," என்றார்.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...