கோவையில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க முன்னேற்பாடுகள் தீவிரம்

கோவை: கோவையில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவதற்கான முன்னேற்பாடு கூட்டம் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

கோவை: கோவையில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவதற்கான முன்னேற்பாடு கூட்டம் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

சூயஸ் என்ற தனியார் நிறுவனத்தின் மூலமாக கோவை மாநகர மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று கோவை மாநகராட்சி அலுவலக கூடத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றம் தனி அலுவலரான விஜயகார்த்திகேயன் தலைமையில் முன்னேற்பாடு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் கோவை நகரில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சூயஸ் நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...