கோவை: கோவையில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவதற்கான முன்னேற்பாடு கூட்டம் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
கோவை: கோவையில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவதற்கான முன்னேற்பாடு கூட்டம் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
சூயஸ் என்ற தனியார் நிறுவனத்தின் மூலமாக கோவை மாநகர மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று கோவை மாநகராட்சி அலுவலக கூடத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றம் தனி அலுவலரான விஜயகார்த்திகேயன் தலைமையில் முன்னேற்பாடு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் கோவை நகரில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சூயஸ் நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சூயஸ் என்ற தனியார் நிறுவனத்தின் மூலமாக கோவை மாநகர மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று கோவை மாநகராட்சி அலுவலக கூடத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றம் தனி அலுவலரான விஜயகார்த்திகேயன் தலைமையில் முன்னேற்பாடு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் கோவை நகரில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சூயஸ் நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.