குழந்தைகளுக்கான 'ஓவர் தி ரெயின்போ' திருவிழா

கோவை : கோடை விடுமுறையையொட்டி குழந்தைகளின் பொழுது போக்கிற்கான 'ஓவர் தி ரெயின்போ' திருவிழா கோவையில் நடைபெற்றது.

கோவை : கோடை விடுமுறையையொட்டி குழந்தைகளின் பொழுது போக்கிற்கான 'ஓவர் தி ரெயின்போ' திருவிழா கோவையில் நடைபெற்றது.



தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கான கோடை விடுமுறை தற்போது இருந்தே தொடங்கி விட்டது. இந்த நிலையில், குழந்தைகளின் பொழுது போக்கிற்காக ஐ-ரீட் சார்பில் 'ஓவர் தி ரெயின்போ' என்ற நிகழ்ச்சி குஜராத்தி சமாஜில் நடைபெற்றது.



இதில், சி.எஸ். அகாடமியின் இணை நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான சித்ரா விக்ரம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். ஐ-ரீட் சார்பில் நடக்கும் 5-வது நிகழ்ச்சியில், குழந்தைகளுக்கான விளையாட்டு, உணவு, ஷாப்பிங், சிறுகதை சொல்லும் போட்டி, கைவினை திறன்களுக்கான முகாம், தாய் மற்றும் குழந்தைகளுக்கான உடற்பயிற்சி வகுப்பு ஆகியவை நடத்தப்பட்டது. 



மேலும், இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளின் தாய்மார்கள் தங்களது திறமையை வெளிக்கொண்டு வகையில், அவர்கள் படையில் உருவான பொருட்களை அரங்குகள் அமைத்து காட்சிப்படுத்தியிருந்தனர். 



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...