இந்த ஆண்டு மழைப்பொழிவு நாட்டின் விவசாயத்தையும், பொருளாதாரத்தையும் உயர்த்தும்

நாட்டின் பொருளாதாரத்தையும், விவசாயத்தையும் உயர்த்தும் வகையில் இந்த ஆண்டுக்கான மழைப் பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தையும், விவசாயத்தையும் உயர்த்தும் வகையில் இந்த ஆண்டுக்கான மழைப் பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக வானிலை மைய இயக்குநர் கே.ஜே. ரமேஷ் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்த ஆண்டு இந்தியாவில் வழக்கமான மழைப்பொழிவே காணப்படும். இந்த ஆண்டு சராசரியாக 97 சதவீதம் மழை பதிவாக வாய்ப்புள்ளது. 

கடந்த 50 ஆண்டுகளில் 96 சதவீதம் முதல் 104 சதவீதம் வரையிலான மழை பதிவாகியது. ஜுன் மற்றும் செப்டம்பர் மாதம் வரையில் மிதமான மழைப் பொழிவு காணப்படும். இதன்மூலம், இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் விவசாயத்தில் வளர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த மழையின் மூலம், விவசாயிகள் சிறிதளவு பாசன வசதியை பெறுவர்," எனத் தெரிவித்துள்ளார். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...