வால்பாறையில் காட்டு மாடு தாக்கி பெண்கள் படுகாயம்

வால்பாறை : வால்பாறையை அடுத்த ஆனைமுடி பகுதியில் காட்டு மாடு தாக்கி 3 பெண்கள் படுகாயமடைந்தனர்.

வால்பாறை : வால்பாறையை அடுத்த ஆனைமுடி பகுதியில் காட்டு மாடு தாக்கி 3 பெண்கள் படுகாயமடைந்தனர். 



கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்தவர்கள் நெபீசா (45), மகாலட்சுமி (52), ஞானப்பூ (53). தோட்ட தொழிலாளிகளான இவர்கள் மூவரும் பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேசனுக்கு சொந்தமான ஆனைமுடி எஸ்டேட் பகுதியில் இன்று காலையில் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காட்டு மாடு துரத்தி தாக்கியதில் 3 பேரும் படுகாயமடைந்தனர். 

அவர்களை மீட்ட சக தொழிலாளர்கள் முடீஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...