காற்றாலை அமைக்க நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க வலியுறுத்தல்

திருப்பூர் : காற்றாலை அமைப்பதற்காக நீர்நிலைப்பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்கக் கோரி விவசாயிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருப்பூர் : காற்றாலை அமைப்பதற்காக நீர்நிலைப்பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்கக் கோரி விவசாயிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



குண்டடம் வட்டார நந்தவனம்பாளையம் கிராமத்திற்குட்பட்ட தும்பலப்பட்டி கிராமப்பகுதியில் காற்றாலை அமைப்பதற்காக நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து, மின் கம்பங்கள் அமைக்கும் பணியினையும், போக்குவரத்து சாலைகளை அமைக்கும் பணியினையும் தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. 

இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், மழைக்காலங்களில் விவசாயிகள் நீரைத் தேக்கி வைத்து விவசாயத்திற்காக நீரை பயன்படுத்தி வரும் நீர்நிலைகள் முற்றிலும் பாதிக்கப்படுவதோடு, குடிநீர் ஆதாரமும் அழிக்கப்படுவதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...