சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி

சேலம்: உடல் நலம் பாதிக்கப்பட்ட சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானையை கருணை கொலை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சேலம்: உடல் நலம் பாதிக்கப்பட்ட சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானையை கருணை கொலை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் 40 வயது ராஜேஸ்வரி என்ற பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. கோரிமேட்டில் உள்ள மையத்தில், இந்த யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானைக்கு கடந்த மாதம் 5ம்தேதி முதல் காலில் நரம்பு பாதித்ததால் பக்கவாதம் ஏற்பட்டது. இதனால், அன்று முதல் யானை தொடர்ந்து படுத்துக் கொண்டே இருக்கிறது.

இதனையடுத்து யானை நிலைமை மோசமடைந்ததையடுத்து கருணைக்கொலை செய்ய அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் என்பவர் தொடர்ந்தார். மேலும், யானைக்கு இதுவரை அளித்த சிகிச்சை பலனளிக்கவில்லை என்று அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிலையில், இவ்வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்து கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், யானையை கருணை கொலை செய்ய அனுமதி அளித்துள்ளது. மேலும், யானையைப் பரிசோதித்து 48 மணிநேரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு விதிகளுக்கு உட்பட்டே கருணை கொலை செய்யும் நடைமுறைகளைப் பின்பற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...