நீரிழிவு நோய் குறித்த சர்வதேச கருத்தரங்கம்

கோவை: 42 மில்லியன் இந்தியர்கள் தைராய்டு நோயாலும், 62 பில்லியன் இந்தியர்கள் நீரிழிவு நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இந்த நிலையில், நீரிழிவு நோய் மற்றும் என்டோகிரின் குறித்த சர்வதேச கருத்தரங்கம் கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.

கோவை: 42 மில்லியன் இந்தியர்கள் தைராய்டு நோயாலும், 62 பில்லியன் இந்தியர்கள் நீரிழிவு நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இந்த நிலையில், நீரிழிவு நோய் மற்றும் என்டோகிரின் குறித்த சர்வதேச கருத்தரங்கம் கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவர் சுரேஷ் தாமோதரன் மற்றும் கோவை மகப்பேரியல் சமுகம் சார்பில் நடத்தப்பட்ட இந்த 4-வது சர்வதேச மாநாடு நேற்று இன்று என இரண்டு நாட்கள் நடைபெற்றது.

இதில் நீரிழிவு சிகிச்சைகள் மேம்படுத்தப்பட வேண்டியவை மற்றும் நவீன மருத்துவ முறைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் சுமார் 100 மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...