திப்பனூரில் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் சார்பில் இலவச மருத்துவ முகாம்

கோவை: கோவை திப்பனூரில் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மற்றும் பி.எஸ்.ஜி மருத்துவமனை சார்பில் இன்று ஒரு நாள் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.


கோவை: கோவை திப்பனூரில் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மற்றும் பி.எஸ்.ஜி மருத்துவமனை சார்பில் இன்று ஒரு நாள் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

பன்னிமடை-யை அடுத்த திப்பனூர் என்ற கிராமத்தை ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் தத்தெடுத்துள்ளது. சுமார் 500 குடும்பங்கள் வசிக்கும் அந்த கிராமத்திற்கு வேண்டிய அடிப்படை வசதிகளை அந்த கிளப் செய்து வருகிறது. இந்த நிலையில், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மற்றும் பி.எஸ்.ஜி மருத்துவமனை சார்பில் அந்த கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.



இது குறித்து ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர்-ன் தலைவர் சான்டியாகு ஜேசு கூறுகையில், "இன்று நடைபெற்ற மருத்துவ முகாமை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ. வி.சி.ஆறுக்குட்டி தொடங்கி வைத்தார். இந்த முகாமில் 30 பேர் அடங்கிய மருத்துவ குழு திப்பனூர் கிராம மக்களுக்கு உடல் பரிசோதனைகளை செய்தனர். தோல், கண், காது, இருதயம் மற்றும் நுரையீரல் போன்ற அனைத்து விதமான பரிசோதனைகளும் பொது மக்களுக்கு செய்யப்பட்டன." என்றார்.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...