திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளை பாதுகாக்க சபதம்

கோவை: இன்று திருநங்கைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நேற்று மாலை கோவை ஜி.சி.டி. அருகே உள்ள தனியார் அரங்கத்தில் திருநங்கைகள் நடத்திய நாடகம் நடைபெற்றது.

கோவை: இன்று திருநங்கைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நேற்று மாலை கோவை ஜி.சி.டி. அருகே உள்ள தனியார் அரங்கத்தில் திருநங்கைகள் நடத்திய நாடகம் நடைபெற்றது.



இதில் ரேவதி என்ற திருநங்கை கலந்து கொண்டு, திருநங்கைகள் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் இன்னல்களை நாடகமாக நிகழ்த்திக் காட்டினார்.



கோயம்புத்தூர் ஒன் மற்றும் சகோதரி பவுண்டேசன் ஒருங்கிணைத்த இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் கல்கி சுப்ரமணியம் கலந்து கொண்டு பேசினார். அப்போது, "திருநங்கைகள் தினம் கடைப்பிடிக்கப்படுவது கொண்டாட்டத்திற்காக அல்ல. அவர்களைப் பற்றி புரிந்துகொள்வதற்காகவே." என்றார்.



இதைத் தொடர்ந்து, குழந்தைகளை பாலியல் சீண்டல்களில் இருந்து காப்பதாக மெழுகுவர்த்தி ஏற்றி சபதம் ஏற்கப்பட்டது.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...