ஆலாந்துறை அருகே யானை தாக்கியதில் முதியவர் பலி

கோவை : கோவை ஆலாந்துறை அருகே யானை தாக்கியதில் ஆற்றில் குளிக்கச் சென்ற முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


கோவை : கோவை ஆலாந்துறை அருகே யானை தாக்கியதில் ஆற்றில் குளிக்கச் சென்ற முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

ஆலாந்துறை அடுத்த காருண்யா பல்கலைக்கழகம் பின்புறம் சப்பானிமடம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (85). கூலி தொழிலாளியான இவர், அருகே உள்ள ஆற்றில் குளிக்கச் சென்றார். குளித்து முடித்துவிட்டு வீடு திரும்பும் போது, காட்டு யானை அவரைத் தாக்கியுள்ளது. இதில், ராமசாமி பலத்த காயமடைந்தார். இதையறிந்த அப்பகுதியினர், அவரை உடனடியாக மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு, இறுதிச்சடங்கு நடைபெற்றது. 



இதனிடையே, உயிரிழந்த ராமசாமியின் குடும்பத்திற்கு ரூ. 50,000 நிவாரண நிதியை போளுவாம்பட்டி வன அதிகாரி வழங்கினார். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...