சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வதை கண்டித்து மெழுகுவர்த்தி ஏற்றி நூதன போராட்டம்

நீலகிரி : நாட்டில் சிறுமிகளை பலாத்கார வன்கொடுமை செய்வது, தலீத் மக்களைத் தாக்குவது போன்ற செயல்கள் அதிகரித்து வருவதைக் கண்டித்தும், மத்திய அரசு வேடிக்கை பார்த்து வருவதாகவும் கூறி இன்று உதகையில் காங்கிரஸ் சார்பில் மெழுகுவர்த்தி ஏற்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீலகிரி : நாட்டில் சிறுமிகளை பலாத்கார வன்கொடுமை செய்வது, தலீத் மக்களைத் தாக்குவது போன்ற செயல்கள் அதிகரித்து வருவதைக் கண்டித்தும், மத்திய அரசு வேடிக்கை பார்த்து வருவதாகவும் கூறி இன்று உதகையில் காங்கிரஸ் சார்பில் மெழுகுவர்த்தி ஏற்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி சமீபத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மூன்று போலீசார் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், நீலகிரி மாவட்டம் உதகை ஏடிசி சுதந்திர திடல் முன்பு காங்கிரஸ் சார்பில், உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேஷன் தலைமையில் நாட்டில் சிறுமிகளை பலாத்காரம் வன்கொடுமை செய்வதை கண்டித்து மெழுகுவர்த்தி ஏற்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...