பள்ளிக் குழந்தைகளின் பாடச்சுமையை குறைக்கத் திட்டம்

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பள்ளி மாணவர்களின் பாடச் சுமைகளை குறைக்க பொதுமக்களிடம் ஆலோசனைகளைக் கேட்டுள்ளது.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பள்ளி மாணவர்களின் பாடச் சுமைகளை குறைக்க பொதுமக்களிடம் ஆலோசனைகளைக் கேட்டுள்ளது. 

இது தொடர்பாக, அந்த நிறுவனம் விளம்பரச் செய்தி ஒன்றையோ வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-



கல்வி என்பது புத்தகத்தை படித்து அதில் உள்ளனவற்றை அப்படியே தேர்வில் எழுதுவது அல்ல. விளையாட்டு, மன நிம்மதி, வாழ்க்கை முறை ஆகியவற்றைக் கற்றுக்கொள்வது மாணவர்களின் வளர்ச்சிக்கு முக்கியமானது.

இன்றைய பள்ளிப் பாட முறையில் மாணவர்களுக்கு இருக்கும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் புதிய திட்டங்களை வகுக்க வேண்டும். எனவே பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்கள் தங்கள் மேலான கருத்துக்களை பின்வரும் இணையதள பக்கத்தில் வரும் 30-ம் தேதிக்குள் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். http://mhrd.gov.in/suggestions/

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...