சிறப்பாக செயல்பட்ட சேலம் தெற்கு ரயில்வேவிற்கு 2-வது இடம்

சேலம்: இந்திய ரயில்வே துறையில் சிறப்பாகப் பணியாற்றி 2-வது இடம் பிடித்த தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்திற்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது.

சேலம்: இந்திய ரயில்வே துறையில் சிறப்பாகப் பணியாற்றி 2-வது இடம் பிடித்த தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்திற்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது.

தென்னிந்திய அளவில் உள்ள 6 கோட்டங்களில் சேலம் தெற்கு ரயில்வே 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கான விருது சென்னையில் நேற்று நடைபெற்ற ரயில்வே வார நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது. இதனை, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.கே., குல்ஸ்ரேஸ்தா, சேலம் தெற்கு ரயில்வே மேலாளர் ஹரி சங்கர் வர்மாவிடம் கொடுக்கப்பட்டது. இந்த சுழற்கோப்பையுடன், சிறந்த பாதுகாப்பு, மெக்கானிக்கல் கிளைகள், செயல்பாடு ஆகியவற்றிற்கான விருதுகளும் சேலம் கோட்டத்திற்கு வழங்கப்பட்டது.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...