சென்னையில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். போட்டிகள் அனைத்தும் வேறு மைதானத்திற்கு மாற்றம்?

சென்னை : தொடர் போராட்டங்கள் காரணமாக சென்னையில் நடைபெற இருந்த ஐ.பி.எல் போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

சென்னை : தொடர் போராட்டங்கள் காரணமாக சென்னையில் நடைபெற இருந்த ஐ.பி.எல் போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. 

சென்னையில் ஐ.பி.எல் போட்டியை நடத்தக்கூடாது என்று தமிழ் அமைப்புகள் மற்றும் பல்வேறு கட்சிகள் எச்சரிக்கை விடுத்திருந்தன. அதன்படி, சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியின் போது பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். 

இதையடுத்து, டெல்லியில் பி.சி.சி.ஐ மற்றும் ஐ.பி.எல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியுடன், இதர அணிகள் மோதும் 6 போட்டிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வரும் 20-ம் தேதி சென்னியில் நடைபெற இருந்த கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...