ரயில் மீது ஏறி போராட்டம் நடத்திய பா.ம.க தொண்டர் உடல் கருகி படுகாயம் - வீடியோ

திண்டிவனம்: காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி திண்டிவனத்தில் ரயில் மீது ஏறி போராட்டம் நடத்திய பா.ம.க தொண்டர் உடல் கருகி படுகாயமடைந்துள்ளார்.

திண்டிவனம்: காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி திண்டிவனத்தில் ரயில் மீது ஏறி போராட்டம் நடத்திய பா.ம.க தொண்டர் உடல் கருகி படுகாயமடைந்துள்ளார்.

பல்வேறு காரணங்களை கூறி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்தும், மத்திய அரசுக்கு அழுத்தம் தரத் தவறும் மாநில அரசைக் கண்டித்தும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், திண்டிவனத்தில் அக்கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட்ட போது, தொண்டர் ஒருவர் ரயில் மீது ஏறி ஓடினார். அப்போது ரயிலுக்கு மேல் இருந்த மின் கம்பியில் உரசியதில் அவர் உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியப்பட்டார். உடல் கருகிய நிலையில் தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...