ரயில் மீது ஏறி போராட்டம் நடத்திய பா.ம.க தொண்டர் உடல் கருகி படுகாயம் - வீடியோ

திண்டிவனம்: காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி திண்டிவனத்தில் ரயில் மீது ஏறி போராட்டம் நடத்திய பா.ம.க தொண்டர் உடல் கருகி படுகாயமடைந்துள்ளார்.

திண்டிவனம்: காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி திண்டிவனத்தில் ரயில் மீது ஏறி போராட்டம் நடத்திய பா.ம.க தொண்டர் உடல் கருகி படுகாயமடைந்துள்ளார்.

பல்வேறு காரணங்களை கூறி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்தும், மத்திய அரசுக்கு அழுத்தம் தரத் தவறும் மாநில அரசைக் கண்டித்தும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், திண்டிவனத்தில் அக்கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட்ட போது, தொண்டர் ஒருவர் ரயில் மீது ஏறி ஓடினார். அப்போது ரயிலுக்கு மேல் இருந்த மின் கம்பியில் உரசியதில் அவர் உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியப்பட்டார். உடல் கருகிய நிலையில் தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...