திருப்பூரில் ஈஷா யோகா வகுப்பு நாளை தொடக்கம்

திருப்பூர்: திருப்பூரில் நாளை முதல் 7 நாட்களுக்கு ஈஷா யோகா வகுப்பு நடைபெறுகிறது.

திருப்பூர்: திருப்பூரில் நாளை முதல் 7 நாட்களுக்கு ஈஷா யோகா வகுப்பு நடைபெறுகிறது. 

திருப்பூரில் வள்ளிபாளையம் பகுதியில் நாளை மாலை 6 மணிக்கு அறிமுக உரையுடன் ஈஷா யோகா வகுப்பு தொடங்க உள்ளது. மாலை அறிமுக உரையுடன் நடைபெறும் இந்த யோகா வகுப்பு தொடர்ந்து 7 நாட்கள் நடைபெறுகிறது. 

வரும் 12-ம் தேதி காலை 6 மணி முதல் 8:30 மணி வரையும், காலை 10 மணி முதல் மதியம் 12:30 மணிவரையும், மாலை 6 மணிமுதல் 8:30 மணி வரை என மூன்று பிரிவுகளாக நடைபெறுகிறது. 

இந்த யோகா வகுப்பில் எளிமையான 'ஷாம்பவிமகா முத்ரா' பயிற்சி பயிற்றுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உடல் ஆரோக்கியம் பெறவும், மன வலிமை பெறவும், நாட்பட்ட நோய்களில் இருந்து வெளிவரவும் இந்த பயிற்சி உறுதுணையாக அமையும் என்று ஈஷா யோக மையம் அறிவித்துள்ளது. 

இந்த நிகழ்ச்சிக்கு முன்பதிவு நடைபெற்று வருகிறது. முன்பதிவு செய்ய பின்வரும் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

வகுப்பு நடைபெறும் இடம்:  குமாரசாமி B திருமணமண்டபம், யுனிவர்சல் தியேட்டர் அருகில் வள்ளிபாளையம், திருப்பூர். தொடர்புக்கு- 8300029000

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...