சிறுபான்மையினர் மக்கள் தாக்கப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருப்பூர் : நாடு முழுவதிலும் உள்ள சிறுபான்மையின மக்கள் தாக்கப்படுவதை கண்டிக்கும் விதமாகவும், திருப்பூர் மாநகராட்சி முன் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நளக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பூர் : நாடு முழுவதிலும் உள்ள சிறுபான்மையின மக்கள் தாக்கப்படுவதை கண்டிக்கும் விதமாகவும், திருப்பூர் மாநகராட்சி முன் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நளக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



இதில் மதுரை மாவட்டம் உள்ளிட்ட இடங்களில் வழிபாட்டுத்தலங்கள் தாக்கப்படுவதோடு, வழிபாட்டுத் தலங்களுக்கு உரியப் பாதுகாப்பு.வழங்கக் கோரியும்,வழிபாட்டுத் தலங்களில் வழிபடும் மக்களைத் தாக்கும் ஆர்.எஸ்.எஸ்.  இந்து முன்னணியினர் மீது  நடவடிக்கை எடுப்பதோடு, தாக்குதல் நடத்துபவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், இது போன்ற தாக்குதலில் ஈடுபடுபவர்களைக்  குண்டர் சட்டத்தில் கைது செய்யக் காவல்துறைக்கு தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகள் வைத்து ஆர்ப்பாட்டம்.நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான சிறுபான்மை மக்கள் நலக்குழுவைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்

Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...