காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மனித நேய ஜனநாயக கட்சி கண்டன ஆர்பாட்டம்

மேட்டுப்பாளையம் : காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும், இவ்விவகாரத்தில் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு கர்நாடகா தேர்தலை மனிதில் வைத்து வாரியம் அமைக்க காலம் தாழ்த்தும் மத்திய அரசை கண்டித்தும் இதற்கு துணை போகும் மாநில அரசைக் கண்டித்தும் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் எதிரே மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் இக்கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் :  காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும், இவ்விவகாரத்தில் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு கர்நாடகா தேர்தலை மனிதில் வைத்து வாரியம் அமைக்க காலம் தாழ்த்தும் மத்திய அரசை கண்டித்தும் இதற்கு துணை போகும் மாநில அரசைக் கண்டித்தும் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் எதிரே மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் இக்கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. 



இந்த ஆர்பாட்டத்தின் போது காவிரி விவகாரத்தில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்தும், உச்சநீதிமன்ற உத்திரவின் படி உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

மேலும், தமிழகத்தில் காவிரிக்காக மக்கள் தன்னெழுச்சி போராட்டம் நடத்தி வரும் நிலையில் அதனைச் சிதைக்கும் விதமாக நடத்தப்படும் ஜ.பி.எல் போட்டி தடைக்கு  விதிக்கவும் ஆர்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...